SADHAYAM Hat gesagt… வருகைக்கு நன்றி சந்திரவதனா...முதல் முறையா நம்ம ஏரியாவுக்குள்ள வந்திருக்கீங்க...மீண்டும் நன்றி.
அப்புறம் இரண்டாவது பத்தியில்...தன்னைக் மிகக் கேவலமாய் காயப்படுத்திய மூர்க்கமான ஒரு எதிரியை வீழ்த்த, அவன் எதிரியோடு சேர்கிறோம்....புதுக்கூட்டாளியோடு சேர்ந்து ஒரு சுற்றில் எதிரியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு வந்த வேளையில், என் எதிர்பார்ப்புக்கு தகுந்த வகையில் என் புதுக்கூட்டாளி நடந்து கொள்ளவில்லை என கூறி சொற்ப சலுகைகளுக்காக எதிரியிடம் சோரம் போவது துரோகமா, விபச்சாரமா?
9:14 PM
http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html
Chandravathanaa Hat gesagt…
இதைப் பார்த்தால் அதரசியல் மாதிரி இருக்கே!
9:25 PM
http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html
Chandravathanaa Hat gesagt…
உண்ண ஏதுமின்றி உயிருக்கு போராடும் குழந்தையை காப்பாற்ற சோரம் போகிறாள் தாய்...இது தியாகமா, விபச்சாரமா?
இதற்கு விபச்சாரம் என்ற பெயர் வைக்கப் பட்டிருந்தாலும் இது தியாகமே!
மனம் விரும்பாமல் ஒருவனோடு உறவாடுவது என்பது மிகவும் உளவலியைத் கொடுக்கக் கூடியது.
அதையே செய்ய வேண்டிய நிலை ஒரு பெண்ணுக்கு வந்தால் அது இயலாமையின் வெளிப்பாடே.
தன்வலியைப் பொருட் படுத்தாது குழந்தைக்காக தன்னை இழப்பது தியாகத்தின் வெளிப்பாடே.
9:32 PM
http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html
Saturday, March 04, 2006
Friday, March 10, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment