Saturday, August 26, 2006

மதுரா

Friday, August 25, 2006
மதுரா

கலாச்சாரத்தின் கனம்

மதுரா
நகைச்சுவை இழையோட கனமான கருத்துக்களை நீங்கள் எழுதும் விதம் அழகாய் உள்ளது. உங்களது சில பதிவுகளை இன்றுதான் படித்தேன். ரசிக்கக் கூடிய விதமாகப் பலதை எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

உங்களது இந்தப் பதிவுக்குப் பதில் சொல்வதானால்
இதுதான் சரி, அதுதான் சரி என்ற வலியுறுத்தல்கள் கலாச்சார வடிவில் தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். எது பொருந்துகிறதோ, எது சரியெனப் படுகிறதோ அதை ஒவ்வொன்றிலும் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொருந்தவில்லை என்று படுவதை விட்டு விட வேண்டும்.

கலாச்சாரம் என்ற பெயரில் திணிக்கப் படுபவைகளையும்,
அது எதற்காக அந்தக் காலத்தில் வலியுறுத்தப் பட்டது என்பதை முடிந்தளவு யோசிக்க வேண்டும். அது இந்தக் காலத்தில் தேவையில்லை என்று பட்டால் விட்டு விட வேண்டும். தேவை என்று படுபவையைத் தொடர வேண்டும்.



அவள் ஒரு தொடர் கதை
மதுரா
Wednesday, June 21, 2006

Chandravathanaa சொல்வது...
பின்னூட்டத்திற்கான பதில் அருமை.
Fri Aug 25, 02:49:47 PM PDT


Madura சொல்வது...
சந்திரவதனா, ரொம்ப நன்றி, வருகைக்கும் வாழ்த்துக்கும்! உங்க பதிவு வந்து நிறைய படிச்சிருக்கேன். எல்லா ஃபோட்டோவும் பாத்திருக்கேன். உங்க வாழ்கையை ரசிச்சு யோசிச்சிருக்கேன்! நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்!
Fri Aug 25, 03:17:16 PM PDT

No comments: